Wednesday, February 08, 2012

அறிஞர் பெ.நா.அப்புசுவாமி ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 08/02/2012


78. அறிவியல் தமிழுக்கோர் ஊற்றுக்கண் அருந்தமிழ் விளைவுக்கொரு நாற்றங்கால் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி (1891-1986).

78.தமிழின் தொன்மையை உலகறியச் செய்ய வேண்டுமென்பதே பாரதியாரின் ஆசை; அளப்பரிய ஆர்வம்; அந்த ஆசையை, ஆர்வத்தை நிறைவு செய்வதே என் வேலை” என மூச்சுள்ளவரை தமிழ்த் தொண்டாற்றிய மூதறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: