Saturday, February 18, 2012

வளர்தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 18/02/2012


86. வரலாற்றுப் பேராசிரியர் வளர்தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார் (1892-1960).
86. தமிழ்நாட்டு வரலாற்றைத் தமிழர் தமிழ் மொழியில் வழியே அறிந்து கொள்ள வழிகாட்டிய முன்னோடியாகத் திகழ்ந்த இப்பேராய்வாளர் உருவாக்கிய வரலாற்று நூல்கள் வரலாறு படைத்தவை.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


No comments: