Sunday, January 01, 2012

தவத்திரு ஞானியார் அடிகள் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/01/2012


42. சீலநெறிப் பெருமான் ஞானத்தமிழ் அருளாளர் தவத்திரு ஞானியார் அடிகள் (1873-1942).

42. தமிழைத் தழைக்கச் செய்து செழுமையுறச் செய்யும் நோக்கில் ஓர் அமைப்பை சங்கம் கண்ட மதுரையில் தாங்கள் உருவாக்க வேண்டும் எனப் பாண்டித்துரைத் தேவரிடம் வேண்டினார் இப்பேரருளாளர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0






No comments: