Saturday, January 28, 2012

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/01/2012

67. நாட்டுணர்வுக் காவலர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888-1972).

67. தெய்வ பக்தியும் தேச பக்தியும் ஊடும் பாவுமாக அமைந்த பாடல்களை வழங்கிக் காந்தியக் கவிஞர் எனப் போற்றப் பெற்ற இக்கவிப்பெருமான் நாவல் திறனாய்வு மொழிபெயர்ப்பு வரலாறு ஆகிய துறைகளிலும் பெருமை பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: