Saturday, January 14, 2012

வீரக்கனல் வ.வே.சு.ஐயர் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 13/01/2012

54. கம்பநிலையம் கண்டவர் கதை, ஆய்வுப் பிதாமகர் வீரக்கனல் வ.வே.சு.ஐயர் (1881-1925).

54. தேசத்திற்காகத் துப்பாக்கியை ஏந்திய இப்பெருந்தகை தமிழுக்காக எழுதுகோலைப் பிடித்தார். துப்பாக்கியை ஒரு கால கட்டத்தில் தூர எறிந்தார். எழுதுகோலை இறக்கும்வரை பிரிந்தாரில்லை. பிடியைத் தளர விட்டாரில்லை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



No comments: