Wednesday, January 11, 2012

மூதறிஞர் இராசாசி ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 09/01/2012
50. அரசியல் அறநாயகர் அருந்தமிழ்ப் பன்னூலார் மூதறிஞர் இராசாசி (1878-1972).

50. இப்பேரறிஞரின் “வியாசர் விருந்து” “சக்கரவர்த்தித் திருமகன்” ஆகிய இரு நூல்களும் எந்தத் தமிழ் நூலும் விற்பனையில் இதுவரை பெற்றிராத வரலாறு படைத்து விற்பனையில் வாகை சூடின.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

»                                                                                   «


No comments: