Wednesday, January 11, 2012

அமுதகவி சாயபுமரைக்காயர் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 08/01/2012

49. கற்றவர் போற்றிய காரைக்கால் அமுதகவி சாயபுமரைக்காயர் (1878-1950).

49. தமிழ், அரபு, மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றிருந்த இப்பெரும் புலவர் தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை அமைத்துள்ளார். வழக்கொழிந்த பல யாப்புகளையும் பயன்படுத்தியுள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

No comments: