Friday, January 20, 2012

தமிழ்த் தென்றல் திரு.வி.க. ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/01/2012
59. தமிழ்த்தொண்டர் தமிழ்த் தென்றல் அறிஞர் திரு.வி.க.(1883-1953).

59. “வீடுபேற்றை யான் விரும்பவில்லை பரம்பொருளின் திருவடிப் பேற்றையும் வேண்டவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டாற்றத் தமிழனாகத் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும்” எனக் கூறிய பெருமான்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


No comments: