Tuesday, January 03, 2012

சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 03/01/2012


44. மாத்தமிழ்ச் செம்மல் மகாமதிப் புலவர் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் (1874-1950).

44. ‘பாவலர் ஐயா’ எனப் போற்றி உரைக்கப் பெற்ற இப்பெரும்புலவர் நூறு அவதானங்களை நுண்ணறிவு கொண்ட சான்றோர் முன்னிலையில் நிகழ்த்தி ‘சதாவதானி’ ‘மகாமதிப் புலவர்’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


No comments: