Monday, January 16, 2012

இரசிகமணி டி.கே.சி ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/01/2012


57. ‘வட்டத்தொட்டி’ நாயகர் வளர்தமிழ் ஆர்வலர் இரசிகமணி டி.கே.சி. (1882-1954).

57. தமிழில் எல்லாம் உண்டு தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை. தமிழால் அறிவியல் மட்டுமன்று அனைத்து இயல்களையும் கற்க முடியும்’ எனச் சான்றுகளுடன் கொடுத்த பெருந்தகை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்






No comments: