Tuesday, January 24, 2012

கவிராயர் செகவீரபாண்டியனார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/01/2012

63. கம்பன்கலை காட்டியவர் திருக்குறள் நெறி ஊட்டியவர் கவிராயர் செகவீரபாண்டியனார் (1886-1971).

63. “திருக்குறட் குமரேச வெண்பா” “கம்பன் கலைநிலை” ஆகிய பெருநூல்கள் வெளியானபோது, இப்பேரறிவாளரின் அறிவாற்றலையும் எழுத்தாற்றலையும் அறிந்து கொண்ட அறிஞர் உலகம் வியந்து போற்றியது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: