Friday, January 27, 2012

கரந்தைக் கவியரசு அறிஞர் வேங்கடாசலம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/01/2012

66. கவின்தமிழ்க் காவலர் கரந்தைக் கவியரசு அறிஞர் வேங்கடாசலம் பிள்ளை (1888-1955).

66. “ஆசானாற்றுப்படை” “சிலப்பதிகார நாடகம்” “மணிமேகவை நாடகம்” ஆகிய புகழுக்குரிய நூல்களைப் படைத்தளித்த இப்பெருந்தகை. ‘அகநானூறு’க்கு உரை கண்டுள்ளார்.

                                    தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: