Wednesday, January 11, 2012

நாவலர் சோமசுந்தர பாரதியார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 11/01/2012
52. இளசைப் புலவர் இனியதமிழ் ஆய்வாளர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879-1959).

52. “தசரதன் குறையும் கைகேயி நிறையும்” என்னும் இப்பெரு நாவலரின் ஆய்வு நூலைக் கண்ட அறிஞர் உலகம். பிரமதித்துப் போற்றியது எழுத்தாற்றலும், உரையாற்றலும் கொண்டிருந்தார் இப்பேரறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: