Saturday, January 14, 2012

பண்டிதமணி கதிரேசனார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/01/2012


55. இருமொழிப் புலமையாளர் இனியதமிழ்ப் பன்னூலார் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் (1881-1953).

55. திருவாசகத்திற்கு உரை எழுதப் பல ஆண்டுகள் திட்டமிட்டு, சமய நூல்களைக் கற்று மெய்ப்பொருள் உணர்த்தும் தத்துவ நூல்களில் ஆழ்ந்து உரை எழுதி, வெளியிட்ட இப்பெருமகனாரின் ‘கதிர்மணி விளக்கம்’ சமயச் சாதனையாகப் போற்றப் பெற்றது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: