Sunday, January 29, 2012

பைந்தமிழ்க் காவலர் கோவைக்கிழார் இராமச்சந்திரன் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/01/2012

68. பன்மொழி ஆர்வலர் பைந்தமிழ்க் காவலர் கோவைக்கிழார் இராமச்சந்திரன் செட்டியார் (1888-1969).

68. கல்வெட்டுத் துறையில் திட்பமும், நுட்பமும் பெற்றுத் திகழ்ந்த இப்பேரறிஞர் “சேக்கிழாரும் கல்வெட்டும்” “நால்வர்களும் கல்வெட்டுகளும்” “கல்லும் பேசுகிறது” ஆகிய கல்வெட்டாய்வு நூல்களைப் படைத்துள்ளார்
.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: