Wednesday, January 11, 2012

முதுபெரும் புலவர் மு.இராகவையங்கார் ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 07/01/2012


48. முகவை மூதறிஞர் முதுபெரும் புலவர் மு.இராகவையங்கார் (1878-1960).

48. “வேளிர் வரலாறு” “ஆழ்வார்கள் காலநிலை” “சேரன் செங்குட்டுவன்” ஆகிய நூல்களைப் படைத்து, வரலாற்று ஆய்வில் வரலாறு கொண்ட இப்பேரறிஞர் சிலாசாசனங்களை வெளிப்படுத்திச் சிறப்புப் பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

No comments: