Sunday, January 15, 2012

மாக்கவிஞர் பாரதி ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 15/01/2012

56. பாட்டுக்கொரு புலவன்  மாக்கவிஞர்  பாரதி (1882-1921).

56. மொழிப்பற்றை மூட்டவும், நாட்டுப்பற்றை ஊட்டவும், உலகளாவிய மானுட நேயத்தை ஈட்டவும், தமது கவிதைகளை கருத்துகளைத் கருவிகளாகப் பயன்படுத்திய மாக்கவிஞர்; மக்கள் கவிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்



 

No comments: