Monday, January 23, 2012

அறிஞர் பி.சீ.ஆசார்யா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 23/01/2012

62. மெய்யுணர்ந்த மேதை மேன்மைக்கொரு வழிகாட்டி அறிஞர் பி.சீ.ஆசார்யா (1886-1981)

62. கம்பனின் இராமகாதையை எழுத்தெண்ணிப் பயின்ற இப்பேரறிஞர். தமிழ் நாட்டில் அறிஞர் பலரைக் கம்பன் அடியார்களாய் ஆக்கியவர். ‘சித்திர இராமாயணம்’ என்னும் இதழ்த் தொடரால் பெரும் புகழ் ஈட்டியவர்.

                                     தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: