Wednesday, January 25, 2012

பெரும்புலவர் அ.மு.சரவணன் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/01/2012

64. பெருஞ்சொல் விளக்கனார் பேராசான் பெரும்புலவர் அ.மு.சரவண முதலியார் (1887-1959).

64. வியக்கத்தக்க வித்தகப் பேரறிவு கொண்டிருந்த இப்பெரும்புலவர் எழுதிய ஆய்வு நூல் “அமுதடி அடைந்த அன்பர்” அறிஞர் பெருமக்களால் போற்றப்பெற்றது. உரையாற்றலால் சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்தப் பெரியார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

No comments: