Wednesday, January 04, 2012

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 04/01/2012


45. குழந்தை இலக்கியக் கோமான் குமரிநாட்டுப் பெருமான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1876-1954).

45. வாழ்ந்த காலத்திலேயே சீரும் சிறப்பும் பெற்ற புகழார்ந்த கவிமணி உமர்கய்யாம் பாடல்கள். ஆசிய சோதி ஆகிய மொழிபெயர்ப்புப் பாடல்களை மூலநூல் போன்றே தோற்றம் தருமாறு அருளிய வித்தகப் பெருங் கவிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


No comments: