Sunday, January 22, 2012

வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் வேங்கடசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/01/2012


61. வரலாற்றுப் பேராசிரியர் வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் வேங்கடசாமி நாட்டார் (1884-1944).

61. “வேளிர் வரலாறு” “நக்கீரர்” “கபிலர்” “கள்ளர் சரித்திரம்” “சோழர் சரித்திரம்” ஆகிய இப்பேராய்வாளரின் நூல்கள் புகழார்ந்தவை மட்டுமல்ல. ஆராய்வாளர்களுக்கு புதிய விழிப்புணர்ச்சி ஊட்டியவை.

                                                தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0


No comments: