Wednesday, January 11, 2012

பேரறிஞர் மறைமலை அடிகளார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 06/01/2012

47. தனித்தமிழ் இயக்கத் தந்தை தமிழ்ப் பேரறிஞர் மறைமலை அடிகளார் (1876-1950).

47. “கற்றவராயினும் செல்வம் பெற்றவராயினும் தமிழுணர்வு அற்ற தமிழர். மானம் கெட்டவரென மதிப்பீடு செய்வோம். அத்தகைய மானங்கெட்ட மனிதரை மதிக்காதீர்” என முழங்கினார் இப்பெருமான்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

No comments: